மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிகார்: மத விழாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 30 பேர் காயம்!

புன்புன் பகுதியில் மத விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

News image

சுவர் இடிந்து விழுந்தது

Updated On :28 ஆகஸ்ட் 2024, 10:17 am

பிகாரின் பாட்னா மாவட்டத்தில் மத விழாவில் சுவர் இடிந்து விழுந்ததில் 30 பேர் காயமடைந்தனர்.

பட்னாவின் புறநகரில் உள்ள ஸ்ரீபால்பூர் அருகே உள்ள புன்புன் பகுதியில் மத விழா நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உள்ளூரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

சுவர் இடிந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பாட்னா மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ராஜீவ் மிஸ்ரா பிடிஐயிடம் தெரிவித்தார்.

மேலும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.