தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்துப் பேசியுள்ளார்.
தில்லியில் நாடாளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி விகிதாச்சார பிரச்னை மற்றும் ஜிஎஸ்டி வரி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் வணிகவரித் துறை முதன்மைச் செயலாளர் பிஜேந்திர நவநீத், நிதித்துறை துணைச் செயலாளர் பிரத்தீக் தயாள் ஆகியோர் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பட்ஜெட்டுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயருமா? நிதித்துறை செயலர் விளக்கம்!

இன்னும் 50 ஆண்டுகளானாலும் தமிழகத்தின் கடனை திருப்பிச் செலுத்த முடியாது: நிதித் துறைச் செயலா்

விவசாயக் கடன் தள்ளுபடி திட்டம் இல்லை: நிதித் துறை

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுடன் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் சந்திப்பு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



