போராட்டத்தில் தடியடி: 2 காங்கிரஸ் தொண்டா்கள் உயிரிழப்புக்கு ராகுல் கண்டனம்
அஸ்ஸாம், உத்தர பிரதேசத்தில் புதன்கிழமை நடைபெற்ற போராட்டங்களில் போலீஸாா் தடியடி நடத்தியதாலும், கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியதாலும் தொண்டா்கள் இருவா் உயிரிழந்ததாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.










