எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவு: கேரள அரசு 2 நாள் துக்கம்!
பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவுக்கு கேரள அரசு இன்றும் நாளையும்(டிச. 26, 27) 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பு.
எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயருடன் கேரள முதல்வர் பினராயி விஜயன். (கோப்புப் படம்)







