கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

மும்பை விமான நிலையத்தில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

மும்பை விமான நிலையத்தில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :9 பிப்ரவரி 2024, 1:40 pm

DIN


மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மும்பை விமான நிலையித்தில் துபையில் இருந்து சனிக்கிழமை மும்பை வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது இந்தியாவைச் சேர்ந்த பயணி ஒருவர் கொண்டு வந்த சாக்லேட் பெட்டிகள் மற்றும் பேபி பவுடர் குப்பிகளில் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.43 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனவரி 20 ஆம் தேதி சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் வெனிசுலாவிலிருந்து வந்த பயணியிடமிருந்து ரூ.6.2 கோடி மதிப்புள்ள 628 கிராம் கோகோயின் போதைப்பொருளை மும்பை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.