எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பிப்.29ல் நேரில் ஆஜராக கேஜரிவாலுக்கு சம்மன்!

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வரும் 29-ம் தேதி நேரில் ஆஜராக தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:43 am

DIN

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வரும் 29-ம் தேதி நேரில் ஆஜராக தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 

பிஜெபி ஐடி செல் பார்ட்-2(BJP IT CELL PART-2) எனும் தலைப்பிலான யூடியூப்பர் துருவ் ரவி என்பவர் வெளியிட்ட லிங்கை கேஜரிவால் தனது சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்தது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

முன்னதாக இந்த வழக்கில் ஆஜராக அனுப்பிய சம்மனுக்கு எதிராக கேஜரிவால் தொடர்ந்த வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக பிப்ரவரி 29-ம் தேதி நேரில் ஆஜராக கேஜரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.