வடமேற்கு பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 4 காவலர்கள் பலி!
பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின்மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 4 காவலர்கள் கொல்லப்பட்டனர்.







