தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஆளுநர் மாளிகையில் போகி கொண்டாடிய தமிழிசை சௌந்தரராஜன்!

ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் போகி கொண்டாடினார். 

News image
ஆளுநர் மாளிகையில் போகி கொண்டாடிய தமிழிசை சௌந்தரராஜன்
Updated On :13 ஜனவரி 2024, 6:40 am

DIN

ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் போகி கொண்டாடினார். 

தமிழர்கள் திருநாளான பொங்கல் திருநாள் ஜன.15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நான்கு நாள்கள் கொண்டாடும் திருவிழாவான பொங்கல் தை மாதத்தின் தொடக்கத்தைக் குறிப்பதாகும். 

Story image

இந்த நிலையில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநர் மாளிகையில் போகி பண்டிகையைக் கொண்டாடினார்.  

முன்னதாக, புதுச்சேரியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த ஜனவரி 8ஆம் தேதி பார்வையிட்டு, கழிவுநீர் கால்வாய் அடைப்பை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Story image

அதன்பின், ஜே.சி.பி., உள்ளிட்ட இயந்திரங்கள் மூலம், கழிவுநீர் கால்வாய்கள் தோண்டி, தெருக்கள் சுத்தம் செய்யப்பட்டன. சுகாதாரக்கேடு ஏற்படாமல் இருக்க மருந்துகள் தெளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.