கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் ரயில் தண்டவாளத்தில் இருவரின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இருவரும் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இறந்தவர்களின் அடையாளம் தெரியவில்லை. இந்த விபத்து தகவல் கிடைத்ததும் காசர்கோடு காவல்துறை மற்றும் ரயில் பாதுகாப்பு படை சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஒருவர் உடல் ரயில் தண்டவாளத்திலும் மற்றொருவர் உடல் ரயில் தண்டவாளத்துக்கு அருகிலும் மீட்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஜார்கண்ட் முதல்வர் வீட்டுக்கு வெளியே 144 தடை!
இவர்களின் இறப்பு குறித்தும் அந்த நபர்கள் யாரென்பது குறித்தும் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!

மார்ச் 17 - 22 திமுக வேட்பாளர்கள் நேர்காணல்! தொகுதி விவரங்கள்!

சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

