ஒன்றரை ஆண்டில் 100 குற்றவாளிகளுக்கு தண்டனை: என்ஐஏ
பயங்கரவாதம், கள்ள நோட்டுகள் அச்சடித்தல் உள்பட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக தேசிய புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு 18 மாதங்களில் சிறப்பு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.









