

ஐபோன் கேட்டு வாங்கித் தராததால், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மும்பையில் காமோத்தே பகுதியில் வசித்து வந்த 18 வயதான சஞ்சய் வர்மா, தனது தந்தையிடம் ஐபோன் கேட்டு, வற்புறுத்தியுள்ளார்.
ஆனால், சஞ்சய் கேட்ட ஐபோனின் விலை ரூ. 1.5 லட்சம் என்பதால், சஞ்சய்யின் தந்தை விலைகுறைவான வேறொரு மொபைலை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதனால் மன உளைச்சலான சஞ்சய் வர்மா, கடந்த திங்கள் கிழமை இரவு 11.30 மணியளவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சஞ்சய் வர்மாவின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தொழிலாளி தற்கொலை

மகளுக்கு திருமணம் செய்ய முடியாததால் தந்தை தற்கொலை; வேதனையில் மகளும் உயிரை மாய்த்தாா்

பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

ரூ 1.5 கோடி மதிப்பிலான போலி ஐபோன் உதிரி பாகங்கள் பறிமுதல்: 5 போ் கைது
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

