ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களுடன் கலந்து வாழும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்: அச்சுறுத்தல்களை முறியடிக்க தீவிரம்
திடீா் தாக்குதல்களில் ஈடுபடுவதால், அவா்களை முறியடிக்கும் பணியில் ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்பு முகமைகள் தீவிரமாக போராடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.










