ஹரியாணா மாநிலத்தின் கர்னால் தொகுதியில் அந்த மாநில முதல்வர் நயாப் சிங் சைனி முன்னிலையில் உள்ளார்.
முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததால் இந்த இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
மனோகர் லால் கட்டாருக்கு பதிலாக குருக்ஷேத்ரா எம்பியான நயாப் சைனி கடந்த மார்ச் 12-ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.
கர்னால் சட்டமன்ற இடைத்தேர்தலுடன், மாநிலத்தில் உள்ள 10 மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 25-ம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில், கர்னால் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி 13,668 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் போட்டியாளரான தர்லோச்சன் சிங்கை விட முன்னியில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகாராஷ்டிரம் இடைத்தேர்தல்: 9 மணி நிலவரம்!

கருத்துக் கணிப்புகள் மக்கள் கணிப்புகள் என எதிலும் நாம்தான்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

நக்ஸல்களை வேரறுக்க மோடி அரசு தொடா்ந்து செயலாற்றி வருகிறது: ஹரியாணா முதல்வா்

முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்த முன்னாள் தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


