6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேரளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை

கடன் தொல்லையால் கேரளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை

News image
Updated On :10 ஜூன் 2024, 12:10 pm

பிடிஐ

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் நெய்யத்தின்காரா பகுதியில், கடன் பிரச்னை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தறகொலை செய்து கொண்டனர்.

மணிலால் (52), மனைவி ஸ்மிதா (45), மகன் அபிலால் (22) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு நினைவிழந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்கள் மரணமடைந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அவர்களது உறவினர்களுக்கு காவல்துறையினர் தகவல் கொடுத்துள்ளனர். தற்கொலை செய்வதற்கு முன்பு, அவர்கள் சில நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, நிதிச் சுமை காரணமாக தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் கூறியிருக்கிறார்கள். அவர்கள் விரைந்து வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவர்கள் மூவரும் பலியான நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.