காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மூன்றாவது முறை பிரதமர்.. ஜூன் 18ல் வாரணாசி செல்கிறார் மோடி

ஜூன் 18ல் வாரணாசி செல்கிறார் மோடி

News image
Updated On :11 ஜூன் 2024, 12:09 pm

DIN

பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக பிரதமரான பிறகு, ஜூன் 18ஆம் தேதி வாரணாசி செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.

வாரணாசியில் நடைபெறும் விவசாயிகள் கருத்தரங்கில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றவிருப்பதாகவும் பாஜக அலுவலகம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியமைத்த பிறகு, பிரதமர் மோடி, வாரணாசி செல்வது இதுவே முதல் முறை என்பதால் உற்சாக வரவேற்பு அளிக்கப்படம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகள் கருத்தரங்கில் கலந்துகொண்ட பிறகு, காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவிருப்பதாகவும் பிறகு கங்கை நதிக்கரையில் நடக்கும் ஆரத்தியில் பங்கேற்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.