நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

அரசியலமைப்பை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது: ராகுல்

இந்திய அரசியலமைப்பை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

News image

ராகுல் காந்தி

Updated On :24 ஜூன் 2024, 8:17 pm IST

இந்திய அரசியலமைப்பை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

"அரசியலமைப்புச் சட்டம் நம் நாட்டில் உள்ள மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கவசமாகும். கடந்த 10 ஆண்டுகளில், பாஜக அரசு இந்த பாதுகாப்பு கவசத்தை பல வழிகளில் சேதப்படுத்த முயன்றது மற்றும் மக்களின் உரிமைகளை தாக்கியது.

அரசியலமைப்பின் நகல் எங்கள் கைகளில், அதன் மதிப்புகள் இதயங்களில்! உலகில் எந்த சக்தியாலும் அதை அழிக்க முடியாது - இந்தியக் கூட்டணி தனது முழு பலத்துடன் அதை பாதுகாக்கும்.

பிரதமரும், அமித் ஷாவும் அரசியல் சாசனத்துக்கு என்ன செய்கிறார்களோ அதை ஏற்றுக் கொள்ள முடியாது... அதை நடக்க விடமாட்டோம், அதனால்தான் பதவிப்பிரமாணம் செய்யும் போது அரசியலமைப்பு நகலை எடுத்துச் சென்றோம்.

இந்திய அரசியலமைப்பை எந்த சக்தியாலும் தொட முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.