இந்திய அரசியலமைப்பை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
"அரசியலமைப்புச் சட்டம் நம் நாட்டில் உள்ள மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் கவசமாகும். கடந்த 10 ஆண்டுகளில், பாஜக அரசு இந்த பாதுகாப்பு கவசத்தை பல வழிகளில் சேதப்படுத்த முயன்றது மற்றும் மக்களின் உரிமைகளை தாக்கியது.
அரசியலமைப்பின் நகல் எங்கள் கைகளில், அதன் மதிப்புகள் இதயங்களில்! உலகில் எந்த சக்தியாலும் அதை அழிக்க முடியாது - இந்தியக் கூட்டணி தனது முழு பலத்துடன் அதை பாதுகாக்கும்.
பிரதமரும், அமித் ஷாவும் அரசியல் சாசனத்துக்கு என்ன செய்கிறார்களோ அதை ஏற்றுக் கொள்ள முடியாது... அதை நடக்க விடமாட்டோம், அதனால்தான் பதவிப்பிரமாணம் செய்யும் போது அரசியலமைப்பு நகலை எடுத்துச் சென்றோம்.
இந்திய அரசியலமைப்பை எந்த சக்தியாலும் தொட முடியாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் ராகுல் காந்தி!

தில்லியில் ஆக. 4-ல் வைகோவின் நூல் வெளியீடு ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்பு

ஜென் ஸீயை மிரட்ட முடியாது; கவனமாகக் கையாளுங்கள்! மோடிக்கு ராகுல் எச்சரிக்கை!

எந்த இடத்தில் களமிறங்கினாலும் எனக்கு மகிழ்ச்சியே: வாஷிங்டன் சுந்தர்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




