ஒடிசாவில் ரூ.19,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மதியம் 2.40 மணியளவில் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஜாஜ்பூரில் உள்ள சண்டிகோலுக்குச் செல்கிறார்.
ஆளும் பிஜு ஜனதா தளத்தின் கோட்டையாக கருதப்படும் ஜாஜ்பூரில் மாலை 4.15 மணிக்கு பாஜகவின் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார்.
எண்ணெய் மற்றும் எரிவாயு, ரயில்வே, சாலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைக்க உள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடி பிப். 3ஆம் தேதி ஒடிசாவுக்குச் சென்று அங்கு ரூ.68,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அடிக்கல் நாட்டினார்.
சம்பல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அவர் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி இன்று கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை!
மார்ச் 31-ல் குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி! ரூ.5,295 கோடி வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

தமிழகம், கேரளத்தில் ரூ.16,450 கோடி திட்டங்கள்: பிரதமா் மோடி நாளை தொடங்கி வைக்கிறாா்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


