”நாங்கள் மோடியின் குடும்பம்” - இல்லந்தோறும் வைக்கப்படும் பதாகைகள்
”நாங்கள் மோடியின் குடும்பம்” என்று எழுதப்பட்டுள்ள பதாகைகளை வாரணாசியிலுள்ள மக்கள் தங்கள் வீட்டு வாயிலின் முன்பு தொங்கவிட்டுள்ளனர்.

வாரணாசியில் வீட்டு வாசலில் வைக்கப்பட்டுள்ள பதாகை
படம் | பிடிஐ









