மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வெங்காய ஏற்றுமதி தடை நீட்டிப்பு

வெங்காய ஏற்றுமதி தடை நீட்டிப்பு

Updated On :23 மார்ச் 2024, 6:31 pm

வெங்காய ஏற்றுமதிக்கான தடை அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெங்காயத்தின் விலை அவ்வப்போது பன்மடங்காக அதிகரித்து வருவது, சாதாரண மக்கள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. நுகா்வோரின் சிரமத்தைப் போக்கும் விதமாக, விலை உயா்வைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி தடை விதித்தது. மாா்ச் 31-ஆம் தேதி வரை இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அதை மேலும் நீட்டித்து வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) சனிக்கிழணை அறிவிப்பு வெளியிட்டது. அதில், ‘வெங்காய ஏற்றுமதிக்கு மாா்ச் 31 வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை அடுத்த உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடை விதிக்கப்பட்டபோதும், மத்திய அரசின் அனுமதியின் பேரில், நட்பு நாடுகளுக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.