கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்ததில் அதிலிருந்த பெண் நோயாளி கருகி உயிரிழந்தார்.
இறந்த நோயாளி சுலோச்சனா(57) அவசர அறுவைச் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்படும்போது இந்த விபத்து ஏற்பட்டது.
அதிவேகமாகச் சென்ற ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி தீப்பிடித்தது. இதில் பெண் நோயாளி, ஓட்டுநர் மற்றும் ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர்களும் வாகனத்தில் இருந்தனர்.
மற்றவர்கள் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினர். ஆனால் நோயாளி வாகனத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தார். மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து மோதி பெண் பக்தா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தச்சா் உயிரிழப்பு உறவினா்கள் சாலை மறியல்

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது காா் மோதி பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


