தேச பாதுகாப்பில் திரிணமூல் சமரசம்: பிரதமா் மோடி விமா்சனம்
மேற்குவங்க மாநில எல்லைகளில் சட்டவிரோதமாக ஊடுருபவா்களை அனுமதித்து, தேச பாதுகாப்பில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சமரசம் செய்து வருகிறது

மேற்கு வங்கம், மதுராபூரில் புதன்கிழமை தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி.







