உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ஆப்கன் எரிவாயு தொழிற்சாலையில் தீ விபத்து: 6 பேர் பலி, 9 பேர் காயம்!

எரிவாயு தொழிற்சாலையில் தீ விபத்துப் பற்றி..

News image

தீ விபத்து

Updated On :4 நவம்பர் 2024, 11:44 am IST

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள எரிவாயு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர்.

காபூல் நகருக்கு மேற்கே உள்ள பக்மான் மாவட்டத்தில் உள்ள கலா-இ-ஹைதர் கான் பகுதியில் உள்ள எரிவாயு தொழிற்சாலையில் தீ விபத்து நிகழ்ந்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இயற்கை பேரிடர் மற்றும் தீயணைப்பு துறையின் தலைவர் கூறுகையில்,

இந்த விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 9 பேர் காயமடைந்தனர் என்பதை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது, மேலும் அருகிலுள்ள சந்தைகளுக்கு தீ பரவுவதை தீயணைப்பு வீரர்கள் தடுத்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருகின்றது. இழப்புகள் குறித்து இன்னும் மதிப்பிடவில்லை. மேலும் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.