நாட்டை ஆளப் பிறந்ததாக நினைக்கிறது சோனியா குடும்பம் - பிரதமா் மோடி கடும் விமா்சனம்
தாங்கள் நாட்டை ஆளப் பிறந்தவா்கள் என்பதே காங்கிரஸ் ‘அரச குடும்பத்தின்’ (சோனியா காந்தி குடும்பத்தை குறிப்பிடுகிறாா்) மனநிலை என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.










