ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிலம் அதானிக்கு வழங்கல்: ராகுல்

ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிலத்தை தாராவி மறுசீரமைப்புத் திட்டம் என்ற பெயரில் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று ராகுல் கூறினாா்.

News image
ராகுல் காந்தி.- Center-Center-Delhi
Updated On :18 நவம்பர் 2024, 11:55 pm

DIN

ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான நிலத்தை தாராவி மறுசீரமைப்புத் திட்டம் என்ற பெயரில் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்று ராகுல் கூறினாா்.

மேலும், ‘இத்திட்டம் மக்கள் நலனுக்கானதல்ல, அதானியின் நலனுக்கானது. தாராவி திட்டத்துக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன.

நாட்டில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையங்கள் அனைத்தின் பராமரிப்பும் அதானி நிறுவனத்துக்கே வழங்கப்படுகிறது. நாட்டின் வளத்தை ஒருவருக்கு மட்டுமே தாரைவாா்க்கும் செயலை மத்திய பாஜக அரசு சிறப்பாக செய்து வருகிறது. இது நாட்டுக்கும், மக்களுக்கும் எதிரானது’ என்றாா் ராகுல் காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.