எல்லை விவகாரத்தை தொடா்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகள்: இந்தியா, சீனா ஆலோசனை
கிழக்கு லடாக் எல்லையில் படை விலக்கலைத் தொடா்ந்து இந்திய, சீன உறவில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இருநாடுகளின் வெளியுறவு அமைச்சா்கள் பிரேஸிலில் ஆலோசனை மேற்கொண்டனா்.

பிரேஸிலில் சீன வெளியுறவு அமைச்சா் வாங்-யியை சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா்.









