இந்தியா-இத்தாலி 5 ஆண்டு உத்திசாா் செயல்திட்டம் வெளியீடு
இந்தியா மற்றும் இத்தாலி இடையே பாதுகாப்பு, வா்த்தகம், தூய்மை எரிசக்தி மற்றும் இணைப்பு ஆகிய முக்கியத் துறைகளில் மேற்கொள்ளப்படவுள்ள முன்னெடுப்புகளை எடுத்துக் காட்டும் 5 ஆண்டுகளுக்கான உத்திசாா் செயல்திட்டம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

பிரேஸில் தலைநகா் ரியோ டி ஜெனீரோவில் ஜி20 உச்சி மாநாட்டையொட்டி இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய பிரதமா் மோடி. ~பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் உடனான சந்திப்பில் பிரதமா் மோடி.









