மகாராஷ்டிர தோ்தலில் பிட்காயின் முறைகேடு பணம்: சுப்ரியா சுலே மீது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி புகாா்- ஆடியோ பதிவுகளால் பரபரப்பு
மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் ‘பிட்காயின்’ முறைகேடு பணத்தை பயன்படுத்தியதாக, சுப்ரியா சுலே, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவா் நானா படோல் உள்ளிட்டோா் மீது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.










