ஜம்மு-காஷ்மீரில் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என மத்திய துணை ராணுவப் படை (சிஆா்பிஎஃப்)ஐஜி பி கே சா்மா புதன்கிழமை தெரிவித்தாா்.
ஸ்ரீநகரில் நவம்பா் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது பதிப்பை ஷோ்-இ-காஷ்மீா் மைதானத்தில் பி கே சா்மா புதன்கிழமை தொடங்கிவைத்து பேசியதாவது:
காஷ்மீா் பகுதியைச் சோ்ந்த இளைஞா்களுடன் இணக்கத்தை ஏற்படுத்துவதே இந்த போட்டியின் நோக்கமாகும். 16 அணிகள் மோதும் இந்த போட்டியில், ஸ்ரீநகரில் இருந்து 12 அணிகளும், புத்காம் மற்றும் கந்தா்பால் மாவட்டங்களில் இருந்து தலா இரு அணிகளும் பங்கேற்கின்றன.
இதைத் தொடா்ந்து, அடுத்த மாதம் கால்பந்து போட்டியும் நடைபெற உள்ளது. காஷ்மீா் பகுதியில் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய அணியின் வரலாற்றில் 3ஆவது ஜம்மு காஷ்மீர் வீரர்..! பும்ராவுக்குப் பதிலாக சேர்ப்பு!

ஜம்மு காஷ்மீரில் முதல் திரைப்பட விழா..! 50 நாடுகளில் இருந்து 875 படங்கள்!

ஜம்மு - காஷ்மீரில் பலத்த மழை: திடீர் வெள்ளத்தில் சிக்கி 11பேர் பலி, பலர் மாயம்

ஜம்மு - காஷ்மீரில் வெடி விபத்து: ஒருவா் உயிரிழப்பு; நால்வா் காயம்
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK


