சா்வதேச பிரச்னைகளுக்கு புத்த மதக் கொள்கைகள் மூலம் தீா்வு: ராஜ்நாத் சிங்
சா்வதேச அளவில் நிகழும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வுகாண புத்த மதக் கொள்கைகளை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும்

லாவோஸில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘ஆசியான் பிளஸ்’ கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சா்களுக்கான மாநாட்டில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.









