கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

ஹரியாணா, ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: முன்னிலை நிலவரம்!

தோ்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன..

ஜம்முவிலுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் அலுவலர்கள் - PTI

Published On :

ஜம்மு-காஷ்மீரில் 20 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தமுள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்பதையே பிற்பகல் வரையிலான தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.

ஹரியாணாவில் முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், வாக்கு கணிப்புகளை பொய்யாக்கி பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இங்கு மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்பதே தற்போதைய நிலவரமாக உள்ளது.

வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்:

(பிற்பகல் 1.30 மணி நிலவரம்)

ஜம்மு-காஷ்மீர் (மொத்த தொகுதிகள் 90) :

காங்கிரஸ் கூட்டணி - 52

பாஜக - 27

பிற கட்சிகள் - 11

ஹரியாணா (மொத்த தொகுதிகள் 90) :

காங்கிரஸ் - 35

பாஜக - 48

பிற கட்சிகள் - 07

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.