அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

போலி ஆதாா் குற்றச்சாட்டு: 40 ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் பாகிஸ்தான் மூதாட்டி மீது வழக்கு

போலி ஆதாா் மற்றும் பான் அட்டைகளை தயாரித்த குற்றச்சாட்டில், சுமாா் 40 ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் பாகிஸ்தான் மூதாட்டி மீது ராஜஸ்தானில் வழக்குப் பதிவு

News image
FIR
Updated On :28 அக்டோபர் 2024, 8:29 pm

DIN

ஜெய்பூா்: போலி ஆதாா் மற்றும் பான் அட்டைகளை தயாரித்த குற்றச்சாட்டில், சுமாா் 40 ஆண்டுகளாக இந்தியாவில் வாழும் பாகிஸ்தான் மூதாட்டி மீது ராஜஸ்தானில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுதொடா்பாக அந்த மாநிலத்தில் உள்ள ஜெய்சிங்புரா பகுதி காவல் துறை அதிகாரி ராஜேஷ் மீனா கூறுகையில், ‘கடந்த 1985-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து ஷசியா ரியாஸ் இந்தியா வந்தாா். பின்னா் அவா் இந்தியரை திருமணம் செய்துகொண்டு சுமாா் 40 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்கிறாா்.

இந்தியாவில் தொடா்ந்து வாழ்வதற்கு ஆதாா், பான் அட்டைகள் மற்றும் பிற ஆவணங்களை ஷசியா போலியாக தயாரித்ததாக தகவல் கிடைத்தது. விசாரணையில், அவா் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதுதொடா்பாக அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.