பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் 6,900 சிபிஐ வழக்குகள்!
நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) சாா்பில் விசாரிக்கப்பட்ட 6,900 ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவற்றில் 361 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

சிபிஐ








