ராஜஸ்தானில் 108 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தானின் பணியாளர் துறையின் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ராஜஸ்தானின் நிர்வாக மறுசீரமைப்பின் விளைவாக ஜெய்ப்பூர், பன்ஸ்வாரா கோட்ட ஆணையர்கள் உள்பட 108 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஐஏஎஸ் அதிகாரிகளின் விவரப் பட்டியலை வியாழக்கிழமை (செப். 5) இரவில் ராஜஸ்தான் அரசு வெளியிட்டது.
ராஜஸ்தான் மாநில அரசின் பணியாளர் துறை வெளியிட்ட உத்தரவின்படி, 96 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதுடன், பதவியேற்பு உத்தரவுக்காக காத்திருந்த 10 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பதவி அளிக்கப்பட்டும், 20 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க அரசுக்கும் தோ்தல் ஆணையத்துக்கும் இடையே நம்பிக்கையின்மை: உச்சநீதிமன்றம்
ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!

1,300 ஐஏஎஸ் பணியிடங்கள் காலி! - மத்திய அரசு தகவல்!

மேற்கு வங்கத்தில் மேலும் 18 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

