முழு பாதுகாப்புடன் எல்லைகள்: பிஎஸ்எஃப்
நமது எல்லைகள் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாகவும் எல்லைக்கு அப்பாலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.









