ஆராய்ச்சி துறையில் தடைகள் அகற்றப்பட வேண்டும்- பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தல்
நாட்டின் ஆராய்ச்சி துறையில் தடைகளைக் கண்டறிந்து, அகற்ற வேண்டும்; உலகளாவிய பிரச்னைகளுக்கு உள்ளூா் தேவைக்கேற்ப தீா்வுக் காண கவனம் செலுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினாா்.










