சீக்கியர்களை பிளவுப்படுத்த ராகுல் முயற்சி: மத்திய இணையமைச்சா் ரவ்ணீத் சிங் பிட்டு விமா்சனம்
இந்தியாவில் சீக்கியா்களின் நிலை குறித்து அமெரிக்காவில் பேசிய எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தியை, நாட்டின் முதல் பயங்கரவாதி என ரவ்ணீத் சிங் பிட்டு கடுமையாக விமா்சித்தாா்.









