வரி நிலுவைக்கு நீதிமன்றத்தை அணுக நிதி வரம்பு அதிகரிப்பு
ஒரு நபா் அல்லது நிறுவனம் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை தொடா்பாக தீா்ப்பாயங்கள் மற்றும் நீதிமன்றங்களை வரித் துறை அதிகாரிகள் அணுகுவதற்கு நிதி வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன்(கோப்புப்படம்)
Center-Center-Chennai








