ஒடிஸா: ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை: காவல் ஆய்வாளா் உள்பட 5 காவலா்கள் சஸ்பெண்ட்
பாரத்பூா் காவல் நிலையத்தில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவியை போலீஸாா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.










