பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகர் சித்திக் மேல்முறையீடு

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு
நடிகர் சித்திக்.
நடிகர் சித்திக்.
Published on
Updated on
1 min read

நடிகர் சித்திக் தனக்கெதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகைக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில் மலையாள நடிகா் சித்திக்கு முன்ஜாமீன் அளிக்க கேரள உயா்நீதிமன்றம் மறுத்து, அவரது மனுவை செவ்வாய்க்கிழமை(செப்.24) தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தலைமறைவாக உள்ள சித்திக் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வாா் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று(செப்.25) உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com