ஆன்டிபயாடிக் ஊசியால் உடல்நலக் கோளாறு: 16 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!
மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஆன்டிபயாடிக் ஊசி போடப்பட்டதால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக 16 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்புப் படம்







