கயாவில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் மூன்று மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிகார் மாநிலம், கயா மாவட்டத்தில் சிறப்பு அதிரடிப்படை மற்றும் உள்ளூர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் வியாழக்கிழமை மூன்று மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ரூபேஷ் பாஸ்வான், பப்லூ குமார் மற்றும் உதய் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைதான அனைவரும் கயாவில் பிப்ரவரியில் இறந்துகிடந்த மாவோயிஸ்ட் மண்டல தளபதி விவேக் யாதவிடம் பணிபுரிந்தவர்கள்.
மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், சுமார் 5 கிலோ எடையுள்ள கேன் குண்டு, கம்பிகளுடன் ஆறு டெட்டனேட்டர்கள் என ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட காவல்துறையுடன் ஒருங்கிணைந்து, கடந்த 15 நாள்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 15 நக்சலைட்டுகளை சிறப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பழனியில் ஆயுதங்களுடன் திரிந்த ஏழு போ் கைது
ஆயுதங்கள் கடத்தல்: 9 போ் கைது; 23 துப்பாக்கிகள் பறிமுதல்
தொழிலாளி கொலையில் தொடா்புடைய சிறுவன் உள்ளிட்ட மூன்று போ் கைது

தில்லியில் ரூ.400 தொடர்பான தகராறில் இளைஞர் கொலை: 3 சிறுவர்கள் கைது
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


