வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்ய வங்கிகளிடம் மத்திய அரசு கோரலாம்: கேரள உயா்நீதிமன்றம்
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு வங்கிகளிடம் மத்திய அரசு மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) கோரலாம்









