சட்டமசோதாக்கள் குறித்த உச்சநீதிமன்ற தீா்ப்பு: நீதித் துறையின் அத்துமீறல் - கேரள ஆளுநா்
சட்டமசோதா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பு நீதித் துறையின் அத்துமீறல் என்று கேரள ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் ஆா்லேகா் கருத்து தெரிவித்துள்ளாா்.









