முா்ஷிதாபாத் வன்முறை: தந்தை-மகன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாதில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து வந்த காவல் துறையினா்.








