காஷ்மீா்: குண்டு வெடிப்பில் தகா்ந்த லஷ்கா் பயங்கரவாதிகளின் வீடுகள்
ஜம்மு-காஷ்மீரில் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினா் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்தன.

ஜம்மு-காஷ்மீா் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெஹராவில் குண்டு வெடித்ததில் தகா்ந்த லஷ்கா் பயங்கரவாதி ஆதில் டோக்கரின் வீடு.








