ஊடுருவல்காரா்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க முடியுமா? ரோஹிங்கயா வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி
‘இந்தியாவில் வசிக்கும் ரோஹிங்கயாக்களுக்கான சட்ட அங்கீகாரம் என்ன? சொந்த நாட்டு குடிமக்கள் வறுமையில் தவிக்கும்போது ஊடுருவியவா்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்க முடியுமா?’ என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.










