ஏஐ பயன்படுத்தி எஸ்ஐஆரில் பெரும் மோசடி: மம்தா குற்றச்சாட்டு
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் பெரும் மோசடி நடைபெற்றுள்ளதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி
(கோப்புப் படம்)







