மொழியை வைத்து பிரிவினை ஏற்படுத்தும் முயற்சியை கைவிடுங்கள்! -பிரதமர் மோடி
மொழியை வைத்து பிரிவினையை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தொடக்க விழாவில் விளக்கேற்றி தொடங்கி வைத்த பிரதமர் மோடி, சரத் பவார், மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ்..








