

காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ஒரு நாள் பயணமாக சனிக்கிழமை பாட்னா வந்துள்ளார்.
பிகாரில் காங்கிரஸ் பிரிவு தலைவர்களுடன் உரையாட உள்ளார். இதையடுத்து 'அரசியலமைப்பைப் பாதுகாப்பது' என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கிறார்.
மேலும் பாபு சபாகரில் நடைபெறும் 'சம்விதன் சுரக்ஷா சம்மேளனத்தில்' ராகுல் உரையாற்ற உள்ளார் என்று கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
பிகார் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமாகச் செயல்படும் சதகாத் ஆசிரமத்தை அவர் பார்வையிடுகிறார். அங்கு புதிதாகக் கட்டப்பட்ட பணியாளர் குடியிருப்பு மற்றும் அவரது மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆடிட்டோரியத்தையும் அவர் திறந்துவைக்கிறார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஜெய் பிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்தார். அவரை பிகார் காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் பிற மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காந்தியின் முதல் பிகார் பயணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி

பிரதமர் பணிந்துவிட்டார்! மக்களவையில் ராகுல் காந்தி vs ரவி சங்கர் கடும் வாதம்!

காங்கிரஸ் அலுவலகத்தில் தொண்டர்களுடன் ஹோலி கொண்டாடிய ராகுல்!

ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி.க்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

