அகில இந்தியத் தலைமை அதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாட்னா வந்துள்ள மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை பிகார் முதல்வர் நிதிஷ்குமார் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
பிகார் சட்டப்பேரவையில் 85-வது அகில இந்தியத் தலைமை அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஆளுநர் ஆரிப் முகமது கானின் அழைப்பின் பேரில், மூத்த பாஜக தலைவர் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் வந்திருந்தனர்.
மாநாட்டில் பங்கேற்க வந்த பிகார் முதல்வர் நிதிஷ்குமார் மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்து பேசினார்.
ஓம் பிர்லாவின் அன்பான விருந்தோம்பல் என்னை மிகவும் கவர்ந்தது என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பிகார் காவல்துறையின் மகிளா பட்டாலியனையும் அவர் வரவேற்றார். மரியாதைக்குரிய காவலரின் படங்களை வெளியிட்டு, பிகாரின் நாரி சக்திக்கு (பெண்கள் சக்தி) வணக்கங்கள். பாட்னாவில் 43 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாவது முறையாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாடு நமது நாடாளுமன்ற மரபுகளை வலுப்படுத்தவும், வளப்படுத்தவும் உதவும் என்று நம்புகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

மதுரையில் நாளை நீதிமன்ற புதியக் கட்டடங்கள் திறப்பு விழா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் பங்கேற்பு

விஜய்யின் பிரசார வாகனத்தைப் பின்தொடராதீர்! கட்சித் தலைமை அறிவுறுத்தல்!!

மக்களவைக்கு மீண்டும் தலைமை வகித்தாா் ஓம் பிா்லா - ‘விதிகளுக்குப் புறம்பாக பேச யாருக்கும் உரிமை கிடையாது’
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


